ஆத்தும வாஞ்சை - ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்


ஆத்தும வாஞ்சை 

ஆசிரியர்: ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்

கிடைக்கும் இடம்: 
சுவிசேஷ ஊழிய நூல் நிலையம், 95‍-A, வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை ‍ 600 007.


இயேசு கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து அறிந்து ருசித்தவர் எவரும் அவ்வன்பின் இனிமையை பிறர்க்கும் அள்ளி வழங்காமலிருக்க முடியாது; அழிவுக்குள் சென்று கொண்டிருக்கும் ஆத்துமாக்களின்மேல் வாஞ்சை அற்று இருக்கமுடியாது. இந்த ஆத்தும வாஞ்சையைப்பற்றியே இந்நூல் விளக்கிக் கூறுகிறது.



இந்நூலில் கேட்கப்படும் சில கேள்விகள்:
  • சுவிசேஷத்தை ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்கு முன் ஒருவன் ஏன் இருமுறை கேட்க வேண்டும்?
  • உலகெல்லாம் சுவிசேஷம் அறிவியாதபடி சபை ஏன் தவறிவிட்டது?
  • உலகம் முழுவதும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமுன் கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்புவாரா?
  • தற்காலத்தில் தேவை என்ன?

பொருளடக்கம்:


  1. சாத்தானின் தோல்வி
  2. உலகம் முழுவதும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது சபையின் பிரதான வேலையா?
  3. சுவிசேஷத்தை ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்குமுன் ஒருவன் ஏன் இருமுறை கேட்க வேண்டும்?
  4. உலகம் முழுவதும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமுன் கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்புவாரா?
  5. நிறைவேற்றவேண்டிய ஊழியத்தை நாம் நிறைவேற்றாமல் அசட்டையாயிருக்கலாமா?
  6. உலகெலாம் சுவிசேஷம் அறிவியாதபடி சபை ஏன் தவறி விட்டது?
  7. அந்நியநாட்டு மிஷனெரி ஊழியத்திற்காக நாம் ஏன் பணச் சகாயம் செய்யவேண்டும்?
  8. தற்காலத்தின் தேவை
  9. புலம்பித் தவிக்கும் இவ்வுலகத்திற்குத் தேவையானது சுவிசேஷப் பிரபல்யமே
  10. உயிர்மீட்சியில் கடவுள் தமது வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்.
  11. சுவிசேஷப் பிரபல்யத்தினாலும், உயிர்மீட்சியினாலும் நிலைத்து விளங்கும் பலன்கள்
  12. இக்காலத்தில் நாம் உயிர்மீட்சி அடைவது எப்படி?